Login

Lost your password?
Don't have an account? Sign Up
https://www.maduraidistrict.com

28 comments

  1. Prasanth Ganesan

    சரிதான் தண்ணீரை கொதிக்க வைத்து குடித்தால் சீக்கிரமாக தொண்டை வறண்டுவிடுகிறது.

  2. Boopal raj

    இவ்வளவு நாள் எங்க சாமி இருந்திங்க முடிச்சா இந்த நாட்டின் தலைவரா வந்துடுங்க நாங்க” நல்லா “இருப்போம்

    1. paraman dayalan

      இந்த ஆள் பணம் சம்பாதிக்க யூட்யூப் பதிவுகளை போடுகிறார். சில உண்மைகளையும் பல பொய்களையும் கலந்து பேசுகிறார்.
      எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள்
      மெய்ப்பொருள் காண்பதறிவு !

  3. Meenatchi Sundaram

    உண்மை தான் இவ்வளவு நாட்களாக நம்மை முட்டாளாக்கி கார்ப்பரேட் கைக்கூலி கள் லாபம் அடைந்தனர் இனியாவது விழிப்புணர்வு பெற்று நோயற்ற வாழ்வு வாழவேண்டும்

    1. paraman dayalan

      67% வியாதிகள் இந்தியாவில் தண்ணீர் மூலமே பரவுகிறது. மண்பானை, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரம் இரண்டிலும் 100 டிகிரியில் தான் கொதிக்கும்.சில ஊர்களில் பைப் தண்ணீரில் அடை அடையாக பாசி வருகிறது. சில சமயம் கழிவு நீரும் கலந்து வருகிறது. காய்ச்சாமல் குடித்தால் வியாதி வரும்.
      இவர் ஒரு சைக்கிட்ரிஸ்ட்டை கன்ஸல்ட் செய்வது நல்லது.

  4. Naresh Kumar

    லேசான சூட்டுடன் குடிப்பது தான் நல்லது. கொதிக்க வைத்து
    ஆற வைத்து குடிப்பது
    தவறானது தான்.

  5. Ramaswamy S

    100 டிகிரி இல் வேக வைக்கும் சாப்பாட்டிலும் பிராநன் இருக்காது அல்லவே அப்போ

  6. Govinda Raju

    சரிதான் கொரியா பிரச்சினை முடிந்ததும் அனைவரும் இயற்கையான வாழ்க்கை முறைக்கு மாறுவார்கள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE