25-10-2025 | கார்த்திகா உரை தாத்தா முத்துராமலிங்கத்தேவர் திருப்புகழ் போற்றும் பொதுக்கூட்டம் சீமான்!
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



Extremely powerful speech which must be circulated!!
இந்திய விடுதலைக்காக போராடி சிறை சென்ற நேதாஜியின் வலதுகரம் போல் செயல்பட்ட பெருமைக்குரிய ஐயா. முத்துராமலிங்கத் தேவர் அவர்களுக்கு புகழ் வணக்கம் 🙏🏽
கருணாநிதி 9 ம் வகுப்பு தேர்வை 3 முறை அல்ல 9 முறை எழுதியிருந்தாலும் தோல்வியே அடைந்திருப்பார். ஏனெனில் அப்போதே களவாணிப்புத்தி மனதில் ஓடியிருந்திருக்கிறது.
அவரது தேர்வுத்தாளுக்கு மதிப்பெண் இட்டவர் ஒரு நல்லாசிரியராக இருந்திருக்கிறார்.
வாழ்த்துக்கள் சகோதரி வாழ்த்துக்கள்
திராவிட மாடல் அரசு க்கு முடிவுரை எழுதுங்கள்
வீர தமிழச்சி 🎉🎉🎉
முப்பாட்டன் முருகன் கோயில் தெய்வீக சக்தி வாய்ந்த ஒரு தாத்தா பசுபென் 🎉🎉
Super speech ❤❤❤
Arumai Arumai Arumai
Arumai sakothari
தமிழனின் வரலாறு மறைக்கபட்ட வரலாறு நாம் ❤❤❤
Super
🔥🔥🔥🔥
❤❤❤
👍👍👍👍👍👍
அக்கா ❤
மு.வரதராசன் விளக்கம்
வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்.
பரிமேலழகர் விளக்கம்
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் பெய்என – பிற தெய்வம் தொழாது தன் தெய்வம் ஆகிய கொழுநனைத் தொழாநின்று துயிலெழுவாள் ‘பெய்’ என்று சொல்ல; மழை பெய்யும்-மழை பெய்யும். (தெய்வம் தொழுதற்கு மனம் தெளிவது துயிலெழும் காலத்தாகலின், ‘தொழுது எழுவாள்’ என்றார். ‘தொழாநின்று’ என்பது, ‘தொழுது’ எனத் திரிந்து நின்றது. தெய்வம்ந்தான் ஏவல் செய்யும் என்பதாகும். இதனால் கற்புடையவளது ஆற்றல் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
பிற தெய்வங்களைத் தொழாமல் கணவனையே தெய்வமாகத் தொழுது வாழும் மனைவி, பெய் என்று சொன்னால் மழை பெய்யும்.
9:43
கெடு கேட்ட கட்டு மரம் திராவிடம் ஒழிக வேண்டும்
காங்கிரஸ் கட்சி அழிவுக்கு காரணம் பசும்பொன் தேவர் அவர்கள்
காந்தி பீரிட்டீஸ் மாமா பய