Login

Lost your password?
Don't have an account? Sign Up

20-09-2025 பெரம்பலூர்|ஜான்சிராணி உரை |TNPSCமுறைகேடுகளைகண்டித்து சீமான்தலைமையில்மாபெரும்பொதுக்கூட்டம்

Contact us to Add Your Business

சாதி ஒழிப்புக்காகவும், சமத்துவத்துக்காகவும் வாழ்நாள் முழுமைக்கும் போராடிய பெருந்தமிழர்! விளிம்புநிலை மக்களின் விடுதலைக்காகவும், உயர்வுக்காகவும் பாடுபட்ட புரட்சியாளர்! சமூகநீதிப் போராளி நம்முடைய தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக, புரட்டாசி 02 (18-09-2025) அன்று கிண்டியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் தாத்தாவின் பெரும்புகழைப் போற்றும் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

10 comments

  1. @g.manickavasagamvasagam9251

    இணியாவது மக்கள் விழிப்புணர்வுபட வேண்டும்………நமது சின்னம்
    விவசாயி….நாம்தமிழர்கட்சி…சின்னம் விவசாயி

  2. @ramanujamsocial4248

    சீமான் அண்ணா நீங்கள் ஆட்சிக்கு வந்தால் தயவு செய்து அரசாங்க பள்ளிகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள், மக்களுடைய வரி பணம் எங்கே போகுதென்றே தெரியவில்லை, ஸ்டாலின் அவர் ஒரு தாழ்ந்த சாதி மிக கடினப்பட்டு இந்த நிலைமைக்கு வந்துள்ளேன் என்று அவர் தனுக்கு தானே பீத்திக் கொள்கிறார், என்ன பயன், ஒரு தாழ்ந்த சாதிக் காரனை மக்கள் தேர்ந்து எடுக்கிறார்கள் என்றால் அவனாவது வந்து நமக்கு நல்லது செய்ய மாட்டானா என்று தான், ஆனால் என்ன பயன், அரசாங்க பள்ளியில் ஒரு நிறந்திர தூய்மை பணியாளர் இல்லை, நல்ல ஒரு இருக்கை இல்லை, நல்ல குடிநீர் இல்லை, நல்ல கழிவரை இல்லை, குறிப்பாக அணைத்து சப்ஜெக்ட்களுக்கு வாத்தியார்கள் இல்லை, நல்ல உறுதியான கட்டிடம் இல்லை

  3. @ramalingamkalyani9559

    அருமையான பேச்சு அக்கா நாம் தமிழர் விரைவில் வெல்வோம் வாழ்த்துக்கள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE